GCoffee
Saturday, April 3, 2010
Tamil Poem: நீ அழைப்பாய் என
நீ அழைப்பாய் என
நான் இருந்தேன்.
உன் அழைப்பிற்கு
காத்திருக்கும் கணங்கள்
இதயக் கூட்டின் வெற்றிடத்தில்
எதையோ நிரப்பிகிறது.
அர்த்தம் இல்லாமல்
கோபம் வருகிறது.
ஒரு வேளை நீ அழைத்தால்
இயல்பாய் பேசும் படி
மனசு சொல்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment