GCoffee
Sunday, May 16, 2010
கோடை மழை
அனலில்
அலைபவர்கள்
அயராமல் இருக்க
அன்றாடம்
அசரீரி இடியுடன்
அடை மழை
அளிப்பாள்
அருள் அன்னை
1 comment:
ஈரோடு கதிர்
June 14, 2010 at 9:16 PM
ஓ... பெங்களூர்ல மழையா...
கவிதை அழகு
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
ஓ... பெங்களூர்ல மழையா...
ReplyDeleteகவிதை அழகு